ARO- Trichy-ARMY SELECTION AT ARIGNAR ANNA SPORTS STADIUM NAGERCOIL, KANNIYAKUMARI scheduled from 15 September to 30 September 2021 is postponed to November.

Published by Manager on

Spread the love

வருகின்ற செப்டம்பர் மாதம்:15’ம்தேதி முதல் 30’ம்தேதி வரை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய இராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக இருந்தது. தமிழகத்தின் 16 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலை சேர்ந்தவர்கள் இந்த Army Rally மூலம் இந்திய இராணுவத்தில் சேரலாம்.
இந்த இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நவம்பர் மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். ஆகவே இராணுவத்தில் சேர்வதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்ற இளைஞர்கள் தொடர்ந்து பயிற்சி செய்து கொள்ளவும்.

Important Instructions

Selection  procedure in tamil/ தமிழில் படிக்க 

Yum

0 Comments

Leave a Reply

Avatar placeholder

Your email address will not be published. Required fields are marked *